இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

  India's Sachin Tendulkar, centre top, is carried by his teammates after beating Sri Lanka in the Cricket World Cup.

அன்று நினைத்தோம் அதற்க்கு உழைத்தோம் 
இன்று முடித்தோம் இடத்தைப்பிடித்தோம்

------------------------------------------------------------------------------------------------------------


உள்ளப்போராட்டம்

ஒரு தாத்தா தன் பேரனுடன் உலாவப்போகும் போது உரையாடிக்கொண்டு சென்றார்.
என்னுள் ஒரு பெரிய போர் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றார்
இரண்டு ஓநாய்கள் என்னுள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஒரு ஒநாய் அசிங்கமானது கொடூர குணமுடையது .அது கோபம், பொறாமை,போர்க்குணம்,,பிடிவாதம்,தற்ப்பெருமை,தன்னலம்,,பொய் முதலிய குணம் நிரம்பியது.
இரண்டாவது ஒநாய் அழகானது,,நல்ல குணமுடையது,அது நட்ப்பானது
அன்பு,,நியாயம்,அமைதி,உண்மை நேர்மை,நீதி,இரக்கம் மற்றும் ,தாராள குணமுடையது.
இந்த இரண்டுக்கும் உள்ள போரட்டம் உன் உள்ளத்திலும் மற்றும் எல்லோரிடத்திலும் இருக்கும்.என்றார்  
 பேரன் அவரை உற்றுப்பார்த்துவிட்டு அவருடைய பேச்சை உள்வாங்கிக்கொண்டான்
பின்பு தாத்தாவிடம்  தாத்தா எந்த ஒநாய் ஜெயிக்கும் என்று கேட்டான்
நீ எதற்கு தீனி போடுகிறாயோ அதுதான் என்று தாத்தா பதில் சொன்னார்.
 .

1 comment:

ADMIN said...

தங்களின் பதிவுகள் படிக்க படிக்க ரசிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்..!!

Post a Comment