பிரபல ஆசிரியர்கள்


திரும்பி பார்த்தால் இன்னொரு புத்தக கண்காட்சி வந்து விடும்.
அதற்காக இப்போதே சில பிரபலங்கள் புத்தகம் எழுதுவதாக செவி வழி செய்தி.யார் யார் என்ன என்ன புத்தகங்கள் எழதுகிறார்கள் என்று மறைந்திருந்து பார்த்தபோது இவர்கள் மும்மரமாக எழுதிக்கொண்டு இருக்கும் புத்தங்கள்

விளக்கமாக தெளிவாக பேசுவது எப்படி------ரஜனி காந்த்
இந்துக்களின் தெய்வங்கள்-- ஒரு கண்ணோட்டம்------கமல் ஹாசன்
குடும்ப சொந்தம்  மனிதனுக்கு அவசியமா-------கலைஞர்
விளம்பரமில்லா வாழ்க்கை------------கலாநிதி மாறன்
வள்ளலாரின்  மாண்பு-------------அழகிரி
கோபம் ஒரு குணமல்ல---------ஜெயலலிதா
வேட்பாளரை அரவணைப்பது எப்படி----விஜய காந்த்
சுயநலமில்லா தொண்டு--------ராமதாஸ்
கெளதம புத்தரின் கொள்கைகள்----தங்கபாலு
500 ரூபாயில் குடித்தனம் நடத்துவது எப்படி-வறுமை கோடும் ஏழைகள் வாழ்வும்---------ராஜா
அரசியல் சாமர்த்தியம்----வைகோ
சுயமாக சிந்திக்க 100 வழிகள்---------மன்மோகன் சிங்
பதினாறு முழ சேலை கட்டுவது எப்படி----நமீதா
வெள்ளித்திரையில் வெளிச்சமும் வசனமும் ---மணிரத்தினம்
அகலிகை,அனுசுயா கண்ணகி வாழ்க்கை வரலாறு----குஷ்பு—
நகைச்சுவையும் மனிதநேயமும்-----தமிழ் மெகா சீரியல் இயக்குனர்.

No comments:

Post a Comment